மூவுலகும் தொழுதேவே முன்னின்ற வேலுடனே,
மெய்யான விநாயகா மேலான தெய்வமே
சேவுகய்யா சீரமைத்த கோவில் தன்னில்
கோ வேலங்குடியினில் குடிகொண்ட அய்யாவே
சந்ததி விளங்கவும் தருமங்கள் தழைக்கவும்
சரணடைந்தோம் உன்பாதம் சங்கரன் புதல்வனே
எங்கள் குடி காத்திட என்றும் துணையானவா
மெய்ய விநாயகா போற்றி போற்றியே !